tamilni 166 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல்

Share

இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல்

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்பொழுது மொத்த பால் தேவையில் 42 சதவீதமான பால் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாட்டின் மொத்த பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 600 மில்லியன் டொலர் நிதி செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டிலிருந்து பால் இறக்குமதி செய்வதனை வரையறுக்க முடியும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தையில் வருடாந்த பால்மா தேவையை பூர்த்தி செய்வதற்கு 700 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...