பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!!

mayantha
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று (27) அறிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.  இது  தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version