அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மே 6இல் நாடு தழுவிய ஹர்த்தால்! – தொழிற்சங்கங்கள் திட்டம்

Share
ஹர்த்தால்
Share

அரசுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்தக் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...