9 6
இலங்கைசெய்திகள்

பெல்லன்வில மெனிக்க யானை உயிரிழப்பு

Share

பெல்லன்வில ரஜமஹா விகாரையைச் சேர்ந்த பெண் யானை இறந்துவிட்டதாக விகாரை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

76 வயதான யானை இன்று (6) அதிகாலை விகாரை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளது .

பக்தர்கள் மத்தியில் “மெனிக்க” என்று இந்த யானை அழைக்கப்பட்டுள்ளது.

ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெராக்கள் மற்றும் கோயில் நிகழ்வுகள் உட்பட கலாசார மற்றும் மத நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஒரு பகுதியாக இருந்து வந்நதமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...