as
இலங்கைசெய்திகள்

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மாலைதீவு மாணவனாம்!!

Share

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய சடலங்களில் ஒன்று இலங்கையில் தங்கியிருந்த போது காணாமல் போயிருந்த மாலைதீவு மாணவனின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த சடலத்தில் பட்டுவெட்டு காயங்களும் காணப்படுகின்றன. மாலைதீவை சேர்ந்த இருபத்தொரு வயதான இப்காம் நசீர் என்ற உயர்கல்விக்காக இலங்கை வந்து தெஹிவளையில் வசித்து வந்தார்.

இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு அவருடைய தொடர்பு கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை நேற்று வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.
#SrilankaNews

,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...