24 66b88caf2059f
இலங்கை

விஜேதாச ராஜபக்சவை கைவிட்டார் மைத்திரி

Share

விஜேதாச ராஜபக்சவை கைவிட்டார் மைத்திரி

ஜனாதிபதித் தேர்தலில் விஜயதாச ராஜபக்சவுக்கு(wijeyadasa rajapaksa) ஆதரவளிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவில் இருந்து அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுருகிரிய பிரதேசத்தில் விஜயதாச ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவின் அணியில் இருந்து எவரும் பங்குபற்றவில்லை.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது அணியினருடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முதலில் அறிவித்தது மைத்திரிபால சிறிசேனவே என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...

sumanthiran mp
செய்திகள்அரசியல்இலங்கை

தேர்தல் வாக்குறுதியை மீறும் புதிய சட்டவரைவு – பயங்கரவாதத் தடைச்சட்டப் பதிலீட்டை எதிர்க்கிறார் சுமந்திரன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் (PTA) பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டவரைவு, முந்தைய சட்டங்களை...