17 19
இலங்கைசெய்திகள்

ஆலங்குளம் துயிலுமில்லத்தில் கதறி அழுத மாவீரரின் தாய்! கண்கலங்கி நின்ற மக்கள்

Share

ஆலங்குளம் துயிலுமில்லத்தில் கதறி அழுத மாவீரரின் தாய்! கண்கலங்கி நின்ற மக்கள்

தமிழர் தாயகப் பகுதி உள்ளிட்ட புலம்பெயர் தேசங்களில் இன்று மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் அதிகளவான மக்கள் ஒன்று திரண்டு தேசத்திற்காய் உயிர் நீத்த தமது உறவுகளை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மல்லாவி – ஆலங்குளம் துயிலுமில்லத்திலும் ஒன்று திரண்ட மக்கள் தமது உறவுகளுக்காக உணர்வுபூர்வ அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

இதன்போது, ஆலங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் தாய்மொழியனின், தாயார் கோ.சரஸ்வதி பிரதான பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

ஈகைச் சுடரினை ஏற்றிய அவர் அங்கு கதறி அழுதமை காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

Share
தொடர்புடையது
image 8cb8563933
செய்திகள்இலங்கை

கண்டி மெததும்பரையில் சோகம்: நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவரால் கத்திக்குத்து – 7 பேர் காயம்!

கண்டி மாவட்டம், மெததும்பர (Medadumbara) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) அன்று...

HIV 1200px 22 10 26 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரிப்பு: ஆண்களை மையமாகக் கொண்ட தொற்றுகள் உயர்வு – 2009க்குப் பின் உச்சம்!

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுகள் கணிசமாக...

1c4025e825b9e5cf5fec4832de98f8c41762857214847193 original
செய்திகள்இந்தியா

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அவசர புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழலில், நாளை...

MediaFile 1 7
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு: திருக்கோவில் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த சந்தேகநபர் கல்முனையில் கைது!

திருக்கோவில் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நியூசிலாந்துப் பிரஜை ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத்...