லொத்தர் சிட்டு விற்பனையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம்!
இலங்கைசெய்திகள்

லொத்தர் சிட்டு விற்பனையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம்!

Share

லொத்தர் சிட்டு விற்பனையாளர்கள் எடுத்துள்ள தீர்மானம்!

நாட்டில் லொத்தர் விற்பனையலிருந்து விலகிக்கொள்ளுமாறு அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தமது முகவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக உயர்த்தியமைக்கும், கொமிஷனை அதிகரிக்காததற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிரிஷாந்த மரம்பகே தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...