election
அரசியல்இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்! – பிரதமரை சந்திக்கிறது ஆணைக்குழு

Share

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்த வாரத்தில் பிரதமருடன் கலந்துரையாட முடியும் என நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் பெறப்படும் விதம், தேர்தலில் போட்டியிடும் அரச அதிகாரிகளின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமருடனான கலந்துரையாடலில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தொடர்பாக இறுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

மேலும், தேர்தலுக்கு பணம் வழங்கியது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அச்சடிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை அரசு அச்சகத்தில் வைக்க முடியாது என்றும், அது தவறு என்றும், இருப்புக்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் ஆணையம் நாளை கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...