tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

நூற்றுக்கணக்கான பேக்கரிகள் மீது வழக்கு

Share

நூற்றுக்கணக்கான பேக்கரிகள் மீது வழக்கு

நிறை குறைவான பாணை விற்பனை செய்த நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலமாக நிறை குறைவான பாண் விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாணின் எடை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.

பேக்கரி மற்றும் வர்த்தக நிலையங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது உரிய எடையை கொண்டிராமை மற்றும் விலையை காட்சிப்படுத்தாமை போன்ற காரணிகளின் அடிப்படையில் பாண் உற்பத்தியாளர்கள் மற்றும் பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...