rtjyd 1 scaled
இலங்கைசெய்திகள்

பலாங்கொடையில் மண்சரிவு : நால்வர் மாயம்

Share

பலாங்கொடையில் மண்சரிவு : நால்வர் மாயம்

பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மண்சரிவு நேற்றையதினம் (12.11.2023) ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரு மகள்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இந்த மண்சரிவில் சிக்கியுள்ளார்களா அல்லது வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1716805478 namal 2
செய்திகள்இலங்கை

“பெகோ சமன் தொலைபேசியில் ‘நாமல் சேர்’ யார்?”: தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க கேள்வி!

பாதாள உலகக் குற்றவாளியான பெகோ சமனின் தொலைபேசியில் ‘நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச’ என்று...

images 4 2
செய்திகள்இலங்கை

வடக்கு-கிழக்கில் 700 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைப்பு: பாதுகாப்புத் துணை அமைச்சர் தகவல்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப்...

images 3 1
செய்திகள்இலங்கை

மோசடிகளைத் தடுக்க ‘மெட்டா’வின் புதிய பாதுகாப்பு அம்சங்கள்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ஏ.ஐ. எச்சரிக்கை அறிமுகம்!

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள்...

images 2 2
செய்திகள்இலங்கை

போலி பிரேசிலிய கடவுச்சீட்டுடன் இலங்கை வந்த செனகல் பிரஜை: மீண்டும் தோஹாவிற்கு நாடு கடத்தல்!

போலியான பிரேசிலியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்று...