26 15
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் பராமரிப்புப் பணிகள்

Share

நாடாளுமன்றத்தில் பராமரிப்புப் பணிகள்

நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ஜயவர்த்தன அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்றம் தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத்தை புனரமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற அமர்வின் போது, ஜனாதிபதி அக்கிராசன உரையொன்றை ஆற்றலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்ற சபை மண்டபம் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தவுள்ளது

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...