26 15
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் பராமரிப்புப் பணிகள்

Share

நாடாளுமன்றத்தில் பராமரிப்புப் பணிகள்

நாடாளுமன்றக் கட்டிடத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் குஷானி ஜயவர்த்தன அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்றம் தற்போதைக்கு கலைக்கப்பட்டுள்ள நிலையில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத்தை புனரமைப்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற அமர்வின் போது, ஜனாதிபதி அக்கிராசன உரையொன்றை ஆற்றலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு ஏற்றவாறு நாடாளுமன்ற சபை மண்டபம் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தவுள்ளது

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...