24 665d524016014
இலங்கைசெய்திகள்

மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவுப் பாதை

Share

மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவுப் பாதை

கடுவலைப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ளப் பெருக்கு நிலை காரணமாக தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக களனி ஆற்றின் பல்வேறு இடங்களில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஆற்றோரப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடுவலையின் பியகம பிரதான பாதை உள்ளிட்ட பல பிரதேசங்களும் இவ்வாறு வௌ்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தெற்கு அதிவேகப் பாதைக்கான நுழைவுப் பாதையும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து தெற்கு அதிவேகப் பாதையின் கடுவலை நுழைவுப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுவலையில் இருந்து கடவத்தை வரை செல்லவோ, கடவத்தையில் இருந்து கடுவலை வழியாக வெளியேறவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...