1 33
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

Share

மகிந்த ராஜபக்சவிடம் சரணடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

இலங்கையில் அரகலய போராட்டம் இடம்பெற்ற போது, அமெரிக்கா  இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட மறுநாளே  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார்.

இதனை ராஜபக்ச குடும்பத்தினரும் அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காகவே ஜூலி சங் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ராஜபக்ச குடும்பத்தினருடன் சமாதானமாக செல்வதற்கே ஜூலி சங் மொட்டுக் கட்சியினரை சந்தித்தார் என இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...