இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.
மே மாதம், 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது, இருப்பினும், மேலதிகமாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
#srilankanews
Leave a comment