அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பண்பாட்டு மையம் இணைய வழி மூலமாகத் திறப்பு!

20220328 130023 scaled
Share

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று இணைய வழி மூலமாக உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் காணொளி முறையில் எளிமையாகத் திறந்துவைக்கப்பட்டது.

முதலில் சிங்களப் பெயர்ப் பலகை, அடுத்து ஆங்கிலப் பெயர்ப் பலகை, இறுதியாக தமிழ்ப் பெயர்ப் பலகை என்ற ஒழுங்கில் பெயர்ப்பலகைகள் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....