rtjy 176 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்.விமான நிலையம் தொடர்பில் வழங்கியுள்ள அனுமதி

Share

யாழ்.விமான நிலையம் தொடர்பில் வழங்கியுள்ள அனுமதி

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான விமானமேறல் அறவீட்டு வரிச்சலுகையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வரிச்சலுகை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்களை மலிவு விலையில் வழங்குவதற்காகவும், அதனூடாக விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு, சர்வதேச விமான நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில், 50 சதவீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும் இந்த வரிச்சலுகை காலம் கடந்த 11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த வரிச்சலுகை காலத்தை நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...