இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாவை வழங்க இத்தாலி அரசு முன்வந்துள்ளது.
இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது எனவும் இத்தாலிய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment