25 684910c610782
இலங்கைசெய்திகள்

iPhone பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

Share

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மொடல்களுக்கான புதிய இயங்குதள வசதியாக iOS 26ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அண்மையில் நடைபெற்ற அப்பிளின் வருடாந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC), வன்பொருள் மற்றும் மென்பொருள் இயக்க முறைமைகளுக்கு “திரவ கண்ணாடி ” என்று அழைக்கப்படும் புதிய தோற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் iOS 26 இயங்குதளத்தின் சிறப்பம்சங்களாக,

அப்பிளின் iOS ஏற்கனவே நேரடி குரல் அஞ்சல் மூலம் உள்வரும் அழைப்புகளைத் திரையிட அனுமதிக்கிறது , ஆனால் iOS 26 இல், அழைப்புத் திரையிடல் பயனரின் உதவியாளராகச் செயல்பட்டு, யார் அழைக்கிறார்கள் என்று கேட்கவும், பதிலளிக்க அல்லது குரல் அஞ்சலுக்கு அனுப்புவதற்கான வசதியையும் கொண்டுள்ளது.

டைனமிக் டைம் டிஸ்ப்ளே மற்றும் 3டி மூவ்மெண்ட் wallpaper வசதியை கொண்டுள்ளது. ஃபோனை இடது, வலதாக நகர்த்தினால் wallpaper 3டியாக நகரும்.

கமரா, போட்டோஸ், சஃபாரி, அப்பிள் மியூசிக் உள்ளிட்ட ஆப்களுக்கு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தவிர்க்க கூடுதல் வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Genmoji, Image Playground புதிய வடிவங்களில் வழங்கப்படுகிறது. விரும்பிய வகையிலான எமோஜிகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...