3 7
இலங்கைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் புலனாய்வு அதிகாரிகள்

Share

தேர்தல் கடமைகளுக்காக களமிறக்கப்படும் புலனாய்வு அதிகாரிகள்

தேர்தல் கடமைகளை கருத்தில் கொண்டு சுமார் 55,000 பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பு கூறுகின்றது.

இதேவேளை, இத்தேர்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச சேவை, பொலிஸ் புலனாய்வு மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...