17 20
இலங்கைசெய்திகள்

அரசு உடமைகள் குறித்து காஞ்சன வெளியிட்ட தகவல்

Share

அரசு உடமைகள் குறித்து காஞ்சன வெளியிட்ட தகவல்

அரசு வாகனங்கள் மற்றும் தமது அலுவலகத்தை திருப்பி அளித்து விட்டதாக எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekara) தெரிவித்துள்ளார்.

இதன்போது, தனது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வலுவான நிதி நிலை, போதுமான அளவு பெட்ரோலிய பொருட்கள்> மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக நிலக்கரி இருப்பு என்பவற்றை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நிறுவனங்களும் இப்போது சிறப்பான இருப்பு நிலைக் குறிப்பில் உள்ளன.

அதன் சேவைகளுக்கான செலவுகளை மீட்டெடுக்கின்றன, விநியோகஸ்தர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துகின்றன.

அத்தோடு, நிலுவையில் உள்ள கடனைச் செலுத்துகின்றன மற்றும் திறைசேரிக்கு அது உருவாக்கும் கூடுதல் வருவாயை வழங்குகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...