இலங்கைசெய்திகள்

12 வருட தோல்வி காணாத வரலாற்றை தாமே முறித்துக்கொண்ட இந்திய அணி

Share
6 42
Share

12 வருட தோல்வி காணாத வரலாற்றை தாமே முறித்துக்கொண்ட இந்திய அணி

தமது சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் தோல்வி காணாத இந்திய அணியின் 12 வருட வரலாறு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

நியூஸிலாந்து (New Zealand) அணியிடம் இந்திய அணி தொடர் தோல்வியை கண்ட பின்னரே இந்த வரலாறு முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி இந்திய (India) அணி 2012ஆம் ஆண்டிலேயே இங்கிலாந்து அணியிடம் இந்திய மண்ணில் வைத்து தொடர் தோல்வியை சந்தித்திருந்தது.

இந்தநிலையில் நியூஸிலாந்து அணியின் இந்த வெற்றியை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் டெஸ்ட் 2025 செம்பியன்சிப் கிரிக்கெட் புள்ளிகளின்படி நியூஸிலாந்து அணி, மேலும் சில புள்ளிகளால் உயர்ந்துள்ளது.

எனினும் புள்ளிப்பட்டியலில் அந்த அணி நான்காம் இடத்திலேயே தரப்படுத்தப்பட்டுள்ளது.

புள்ளிப்பட்டியலின்படி, இந்திய அணி தொடர்ந்தும் 62 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது அவுஸ்திரேலியா 62 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை வகிக்கிறது

இலங்கை 55 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை வகிக்கிறது நியூஸிலாந்து அணி, நான்காவது இடத்தில் 50 புள்ளிகளுடன் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து 6 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 7 ஆம் இடத்திலும், பங்களாதேஸ் 8 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கி;ந்திய தீவுகள் அணி 9 ஆம் இடத்தை வகிக்கிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...