tamilnaadi 49 scaled
இலங்கைசெய்திகள்

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Share

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் காரஞ்( INS Karanj) நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலானது இன்று(03.02.2024) கடற்படை சம்பிரதாயங்களுக்கமைய இலங்கை கடற்படையினரால் வரவேற்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் காரஞ் நீர்மூழ்கி கப்பலானது தளபதி அருணாப் தலைமையில் 53 பேருடன் வருகைத்தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, இலங்கை கடற்படையினர் இந்திய படையினருடன் நீர்மூழ்கிக் கப்பல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...