11 14
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கெசினோவில் முதலீடு : ஏமாற்றப்பட்ட இந்தியர்

Share

இலங்கையில் கெசினோவில் முதலீடு : ஏமாற்றப்பட்ட இந்தியர்

இலங்கையில் (Sri Lanka) உள்ள கெசினோ சூது விளையாட்டுக்களில் முதலீடு செய்யுமாறு ஒரு தொழிலதிபரை ஊக்கப்படுத்தி, அவரிடம் இருந்து 25 கோடி ரூபாயை ஏமாற்றியதாக கூறப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்,

இந்தியாவின் பெங்களூரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெங்களூருவில் உள்ள பசவேஸ்வர நகர் பொலிஸாரே குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்துள்ளனர்.

குற்றம் சுமத்தப்பட்டவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவரின் தந்தை என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவருடைய மகன் இலங்கையில் ஒளிந்திருப்பதாக பெங்களூர் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விவேக் பி ஹெக்டே என்பவரிடம் இருந்து 2023 பெப்ரவரி 7, முதல் 2025 பெப்ரவரி 4ஆம் திகதி வரை இந்த ஏமாற்று சம்பவம் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...