tamilni 329 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச புலனாய்வு பார்வையில் கருணா!

Share

சர்வதேச புலனாய்வு பார்வையில் கருணா!

ஒரு நாட்டை முடக்க வேண்டும் என்று சொன்னால் முதலில் அந்த நாட்டினுடைய புலனாய்வுத் துறையை முடக்க வேண்டும் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதல்களை கருணா ஒருங்கிணைத்தாரா அல்லது வேறு ஒரு குழுவினர் ஒருங்கிணைத்தனரா என்பது சர்வதேச புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். .

அத்துடன் இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்பிலும், இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரித்திருப்பது தொடர்பிலும் கலாநிதி அரூஸ் பல விளக்கங்களை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...