15 3
இலங்கைசெய்திகள்

நாட்டின் முதன்மை பணவீக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Share

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் முதன்மை பணவீக்கம் 2025 மே மாதத்தில் 0.6%ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2025 ஏப்ரல் மாதத்தில் – 0.8% ஆக பதிவாகி இருந்தது.

இதேவேளை உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.9% ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத பிரிவில் முதன்மை பணவீக்கம் ஏப்ரலில் -3.7% ஆக இருந்தது மே மாதத்தில் -3.4% ஆக சற்று அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 7 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளி அனர்த்தம்: 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள்...

Ranil Wickremesinghe 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

AI-ஆல் மனித மனதை வெல்ல முடியாது: செயற்கை நுண்ணறிவு குறித்து ரணில் விக்ரமசிங்கவின் சுவாரஸ்யமான ஒப்பீடு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எவ்வளவுதான் அசுர வளர்ச்சி அடைந்தாலும், மனித நனவு நிலையை (Human...

images 5 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மக்களின் காணிகளை விடுவிப்பதே முக்கியம்: தையிட்டி விகாரை மற்றும் PTA குறித்து அருள் ஜெயந்திரன் வலியுறுத்தல்!

தையிட்டி விகாரை விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) தொடர்பில் அகில இலங்கை மக்கள் எழுச்சிக்...

25069532 kerala women
செய்திகள்இந்தியா

சமூக வலைத்தள அவதூறு: கேரளாவில் நபர் தற்கொலை – காணொளி வெளியிட்ட பெண் கைது!

கேரளாவில் அரசு பேருந்தில் நபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி காணொளி வெளியிட்ட பெண்,...