சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை
இலங்கைசெய்திகள்

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

Share

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் காலாவதி திகதியை அழித்து சந்தைக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள இணையத்தளம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் காலாவதி திகதியை அழித்து சந்தையில் வெளியிடப்படுவதாகவும், அவை ஏற்கனவே அழுகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி சந்தையில் அதிக விலை கொடுத்து பேக்கரி உரிமையாளர்கள் செய்வதாகவும் இந்திய முட்டைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....