செய்திகள்அரசியல்இலங்கை

உயிருடன் இருக்கும் வரை மஹிந்தவின் விருப்பம் பலிக்காது! – திலும் அமுனுகம

Share
mahintha.jpgg
Share

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஒய்வு முடிவை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாறு பயணிகள் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒய்வு பெறவுள்ளார் என்றும், இதனை தொடர்ந்து பிரதமர் பதவி பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தநிலையில், இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் இந்த முடிவை அனுமதிக்க மாட்டார்கள். ஏற்கனவே அவர் இவ்வாறு ஒய்வு பெற முயற்சித்திருந்தார். ஆனால் மக்கள் அதனை அனுமதிக்கவில்லை.

இதேபோல் அவர் மீண்டும் ஒய்வு பெற முயற்சியெடுத்தலும் மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். பிரதமர் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ மக்கள் ஒருபோதும் அவரின் ஓய்வை அனுமதிக்கப்போவதில்லை.

அவர் உயிருடன் இருக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது. மக்களின் விருப்பம் இதுவே என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...