இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை

Share

இலங்கையில் அதிகரிக்கும் ஐஸ் போதைப்பொருள் பவனை

இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை சுமார் 50 ஆயிரம் பேர் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகளின் மூலம் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கண்டறிதல்களின்படி, மெத்தம்பேட்டமைன் பயன்பாடு பாடசாலை மட்டத்தில் அதிகமாக இல்லை என்று நாணயக்கார கூறியுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டு மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகரிப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...