tamilnaadi 2 scaled
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள்

Share

தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதற்தமைய, இந்த கட்டண உயர்வு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பே இந்த கட்டண அதிகரிப்புக்கு காரணம் என தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், புதிய கட்டண விபரங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையத்தளங்களில் வெளியிடப்படும் என தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....