தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒற்றையாட்சியைத் தடுத்து சமஷ்டித் தீர்வுக்கு உதவுங்கள்! – ஜெய்சங்கருக்கு முன்னணி கடிதம்

Share

இந்திய வெளிவிவாகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒற்றையாட்சி அரசமைப்பு நிறைவேற்றப்படுவதைத் தடுத்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசமைப்பை உருவாக்க இந்திய அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஊடாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் இந்தக் கடிதத்துடன், கிட்டுப்பூங்கா பிரகடனமும் இணைத்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...