tamilni 345 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்ட ஆபத்து

Share

பொலிஸ் நிலையத்தில் நிகழ்ந்த விபரீதத்தால் ஏற்பட்ட ஆபத்து

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் நந்தசேன என்ற கான்ஸ்டபிள் காயமடைந்துள்ளார்.

கடமையை முடித்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள், தனது துப்பாக்கியை பொலிஸ் ஆயுதக் களஞ்சியத்தில் ஒப்படைக்கச் சென்று கொண்டிருந்த போது அது தரையில் விழுந்துள்ளது.

கீழே விழுந்த துப்பாக்கி இயங்கியதால் அருகில் இருந்த அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...