25 68446204dac79
இலங்கைசெய்திகள்

மாடுகள், பன்றிகள் கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினருக்கும் உள்ளடக்கப்படுவர்

Share

மாடுகள் மற்றும் பன்றிகள் தொடர்பான கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினரும் உள்ளடக்கப்பட்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் விலங்ககள் குறித்த கணக்கெடுப்பினை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றிகள் மற்றும் மாடுகள் வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தை விமர்சனம் செய்ய ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார் பின்னர் அதனை பொய் என்று குறிப்பிட மற்றுமொரு ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் குரங்குகள், மர அணில்கள் போன்றன தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பன்றிகள் மற்றும் மாடுகள் குறித்த கணக்கெடுப்பின் போது விலங்குகள் கணக்கெடுப்பு குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 684eb0babe439
இலங்கைசெய்திகள்

சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர அறிவித்தல்

வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மழையுடனான வானிலை தொடரும் நிலையில்...

images 1 6
இலங்கைசெய்திகள்

மத்தியகிழக்கில் சூழ்ந்துள்ள போர்பதற்றம்: ஈரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான்(Iran)- இஸ்ரேல் தாக்குதல் தீவிமைடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள...

25 684e82bd5233d
உலகம்செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: ஹக்கீம் எம்.பி கண்டனம்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்...

25 684e8bb4788b1
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கூடுதலாக காட்டப்பட்டுள்ளது

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு அந்நிய செலாவணி கையிருப்புகள் சுமார் 1.4 பில்லியன் டொலர்களினால் மேலதிகமாக காட்டப்பட்டுள்ளதாக...