7 15
இலங்கைசெய்திகள்

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Share

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல (ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நேற்று (ஜன. 7) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகரின் தகுதி குறித்து அவர் பதில் அளிப்பார். நாங்கள் காத்திருக்கிறோம். அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்க முடிவு செய்தோம்.

அந்த சான்றிதழ்கள் தேவைப்பட்டால் விரைவில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதன் காரணமாக அவர் டிசம்பர் 13 அன்று சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...