23 64996c0719f98
இலங்கைசெய்திகள்

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – கொழும்பில் நடைமுறையாகும் புதிய திட்டம்!

Share

கொழும்பு 07, இன்டிபென்டன்ஸ் அவென்யூவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு 80 கிளப் பொதுமக்களுக்கு அண்மையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இவ்வாறான பெறுமதிமிக்க 35 முதல் 40 வரையான காணிகள் மற்றும் கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் செலவில் தெரிவு செய்யப்பட்ட  காணி மற்றும் கட்டிடங்களை அபிவிருத்தி செய்து பழுதுபார்த்து முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுத்து செலவீனங்களை ஈடுசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்களின் தொன்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவற்றை மேம்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...