25 8
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான உர மானியம்! இன்று முதல் ஆரம்பம்

Share

அதிகரிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான உர மானியம்! இன்று முதல் ஆரம்பம்

அதிகரிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் பணிகள் இன்று (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதற்கட்டமாக 15,000 ரூபா உர மானியம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக 10,000 ரூபா உர மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த உர மானியம் வழங்கும் பணிகள் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மகாவலி பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...