பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு

Share

பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த 29.05.2023 ஆரம்பமாகியிருந்தது.

குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...

செய்திகள்அரசியல்இலங்கை

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பிப்ரவரி 1-ல் ஆரம்பம்: புதிய நடைமுறைகளை வெளியிட்டது பெப்ரல்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி...

images 13 1
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சர்ச்சை: குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய அமைச்சர் சந்திரசேகரன்!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு...

image 1f57d6d71e
செய்திகள்அரசியல்இலங்கை

வாடகை வீட்டில் இல்லை, நண்பர் கொடுத்த வீட்டிலேயே மஹிந்த தங்கியுள்ளார் – நாமல் ராஜபக்ச விளக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதாக வெளியான செய்திகளை அவரது...