3 4
இலங்கைசெய்திகள்

கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல்

Share

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தொடர்பில் இன்று அடையாள அணிவகுப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபரை சாட்சிகளால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இன்று மதியம் இந்த அடையாள அணிவகுப்பை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளில் நீதிமன்ற அறையில் இருந்த இரண்டு கைதிகள் இதன்போது சாட்சிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...