7 36
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால திட்டம்! இறக்குமதியாளர் சங்கம் விளக்கம்

Share

வாகன இறக்குமதி தொடர்பான எதிர்கால திட்டம்! இறக்குமதியாளர் சங்கம் விளக்கம்

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்ட பின்னர் அதிகளவிலான டபள் கெப் வாகனங்கள் இறக்குமதிக்கான கொள்வனவுக் கட்டளைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வாகன இறக்குமதியாளர் சங்கம்  தெரிவித்துள்ளது.

ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் டபள் கெப் வாகனங்களின் விலைகள் கூடுதலாக அதிகரிக்காமை அதற்கான முதற்காரணமாகும்.

மேலும், மறுபுறத்தில் சிறுகார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக டபள் கெப் மற்றும் வேன்களை இறக்குமதி செய்வதில் பொதுமக்கள் கூடுதல் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3
செய்திகள்இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகள் கோரி சுமார் 20 எம்.பி.க்கள் விண்ணப்பம் – பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனையில் கோரிக்கை!

பாராளுமன்ற வட்டாரத் தகவல்களின்படி, தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காகத் துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

MediaFile 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை: போதைப்பொருள் கலாசாரம் மேலோங்கியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நிலைநாட்ட முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

MediaFile 3
இலங்கைசெய்திகள்

அரச வருமானம் 24.8% அதிகரிப்பு: 2025 முதல் அரையாண்டில் மொத்த வருமானம் ரூ. 2,321.7 பில்லியன்!

இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

உடுகம்பொல சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு: ‘உயரதிகாரியின் சகோதரி’ எனக் கூறியவர் போலியானவர் என பொலிஸ் உறுதி!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண்...