இலங்கைசெய்திகள்

இலங்கை பிரஜையை கடத்திய பெண் உட்பட நால்வர்

Share
tamilni 246 scaled
Share

இலங்கை பிரஜையை கடத்திய பெண் உட்பட நால்வர்

இலங்கை பிரஜை ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது சென்னை மண்ணடியில் இடம்பெற்றுள்ளது.

விசாரணையின்போது குறித்த இலங்கையர், தம்மை கடத்தியவர்களில் ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ள விடயம் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தபட்டவரும் அவரது நண்பர்களும் குறித்த இலங்கையரை கடத்திச் சென்ற நிலையில், அவரது மகளுக்கு தொலைபேசி ஊடாக அழைத்து15 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...