IMG 20220609 WA0032 e1654852077793
அரசியல்இலங்கைசெய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் தமிழகத்தில் தஞ்சம்!

Share

விமானம் மூலம் தமிழகம் சென்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமிழகத்தில் அகதி தஞ்சக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் மின் தட்டுப்பாடு காரணமாக நேற்று திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் விமானத்தில் புறப்பட்டு சென்னை ஊடாக இராமேஸ்வரத்தைச் சென்றடைந்தார்.

தனுஸ்கோடி ஊடாக வந்தார் என்று முதலில் மெரன் பொலிஸாரிடம் தெரிவித்தபோதும் பொலிஸாரின் விசாரணை மூலம் விமானம் மூலம் வந்தமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் சென்று அனுமதி பெற்று வருமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தினர்.

குறித்த நபர் 6 ஆண்டுகள் இலங்கைப் பொலிஸில் 6141 இலக்கத்தில் பணியாற்றினார் என்று விசாரணையின்போது தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை தமிழகத்துக்கு 84 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...