18 25
இலங்கைசெய்திகள்

முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர்

Share

முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர்

நாட்டை நெருக்கடியிலிருந்து வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் முன்னாள் அரசாங்கத்தின் கூட்டு கடின உழைப்பும், உறுதியும் தற்போது வலுவான, உறுதியான முடிவுகளை தருவதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) கூறியுள்ளார்.

ஃபிட்ச் மதிப்பீடுகள் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘கட்டுப்படுத்தப்பட்ட இயல்பு நிலையிலிருந்து CCC+ ஆக மேம்படுத்தியுள்ளமை குறித்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த மைல்கல் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது.

அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சியில் உள்ளூர் மற்றும் உலகளாவிய நம்பிக்கையை அதிகரிக்கிறது என்றும் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FiWcczBZ1YKHxsuJnfzhb
செய்திகள்இலங்கை

அனர்த்த நிவாரணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது!

சர்வதேச ஒற்றுமையின் குறியீடாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாவது உதவிப் பொருட்களை ஏற்றிய ஐக்கிய அரபு...

MediaFile 2
செய்திகள்இலங்கை

மஹியங்கனை வைத்தியசாலை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்: நாளை முதல் வெளிநோயாளர் சேவைகள் இயங்கும் – அனில் ஜாசிங்க!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும்...

591547131 1415777287218214 8631467082026287584 n
செய்திகள்அரசியல்இலங்கை

பேரிடர் நிவாரணம்: இத்தாலியத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துக் கலந்துரையாடல்!

‘டித்வா’ சூறாவளிப் புயலால் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும்...

MediaFile 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம்: வீடு சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு ரூ. 25,000 ஆக உயர்வு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும்போது, அவற்றைத் சுத்தம்...