நிறுத்தாத முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு

gun shooting 750x375 1

கராபிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது பொலிஸார் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நிறுத்துமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கு  இணங்கத் தவறியமையினாலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version