பற்றி எரியும் ரணில் இல்லம்!

WhatsApp Image 2022 07 09 at 9.50.56 PM

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், பிரத்தியேக இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.

பிரதமர் ரணிலின் வீட்டுற்கு தீ வைப்பு!
விஷமிகளின் ஆட்டம் ஆரம்பம்!
போராளிகளே #எச்சரிக்கை

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள வீட்டுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது

சுமார் முந்நூறு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான இந்த வீடு தனது மரணத்தின் பின்னர் ரோயல் கல்லூரிக்கு சேர வேண்டுமென்று ரணில் விக்கிரமசிங்க எழுதி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version