5 33
இலங்கைசெய்திகள்

கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

Share

கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

கம்பளை (Gampola)தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை, தனது மகள் ஏன் கடத்தப்பட்டார் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தந்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் மற்ற இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதேவேளை மாணவியையும் கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை(ampara) காவல்துறை அதிகாரிகள் தவுலகல காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரும் மாணவரும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருந்தனர்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...