5 33
இலங்கைசெய்திகள்

கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

Share

கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

கம்பளை (Gampola)தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை, தனது மகள் ஏன் கடத்தப்பட்டார் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தந்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் மற்ற இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதேவேளை மாணவியையும் கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை(ampara) காவல்துறை அதிகாரிகள் தவுலகல காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரும் மாணவரும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருந்தனர்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...