5 33
இலங்கைசெய்திகள்

கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

Share

கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

கம்பளை (Gampola)தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை, தனது மகள் ஏன் கடத்தப்பட்டார் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தந்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் மற்ற இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதேவேளை மாணவியையும் கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை(ampara) காவல்துறை அதிகாரிகள் தவுலகல காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரும் மாணவரும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருந்தனர்.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...