வசந்தவின் விளக்கமறியல் நீடிப்பு!

WASANTHA MUDALIGE

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தவிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version