முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு

a

2023 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்களை கையளிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை கையளிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version