24 664b4610194b3
இலங்கைசெய்திகள்

முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்

Share

முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்

இந்தியன் எண்ணெய் (Indian Oil) நிறுவனத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 100 ஒக்டேன் சூப்பர் ரக பெட்ரோல் கையிருப்பு இலங்கைக்கு (Sri Lanka) இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எரிபொருள் இருப்பு மே 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து (JNPT) இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

அதன்போது உரையாற்றிய இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் வி. சதீஷ் குமார், “எமது சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றை இலங்கை சந்தைக்கு அனுப்புவது மிகவும் முக்கியமான தருணம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...