இலங்கைசெய்திகள்

அநுர அரசுக்கு எதிராக ஜோதிடர்களை நாடும் முன்னாள் அரசியல்வாதிகள்

Share
5 57
Share

சமகால அநுர அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து முன்னாள் அரசியல்வாதிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதற்காக தமது ஆஸ்தான ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலின் போது சரியான முறையில் செயற்பட்ட போதும், தாம் தோல்வி அடைந்துள்ளதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன வேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் தாம் நாடாளுமன்றம் செல்ல என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் பிரபல்யமாக இருந்து பல அரசியல்வாதிகள் ஜோதிடர்களின் இல்லங்களில் முகாமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

தற்போதைய அரசாங்கத்தை தோற்றக்கடிக்க வழிமுறைகள் உள்ளதா என்பது குறித்தும் பலர் பரிசிலித்து வருவதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
11 7
இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள்...

2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...